கொள்ளு
கொள்ளை பொன்னிறமாக வறுத்து அதனுடன் சிறிது சர்க்கரை சேர்த்து நன்றாக மாவு போல அரைத்துகொள்ளவும்.தினமும் காலை வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி அளவு வாயில் போட்டுகொண்டு வெதுவெதுப்பான சுடுநீர் குடிக்கவும்.இப்படி அறுபது நாட்கள் செய்து வர உடலில் தேவையற்ற கொழுப்புகளை நீக்கி உடல் ஆரோக்கியம் பெரும்.
-இராம .செங்குட்டுவன்
செவ்வாய், 16 ஜூன், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக