இருபது -இருபது
உலககோப்பை
இறுதிபோட்டி
எதிரி நாடே ஆனாலும்
இலங்கையை பாகிஸ்தான் வெல்ல
எல்லா தமிழ் உள்ளங்களும்
வேண்டிக்கொண்டதை
எது தடுக்கும்?
ஆஸ்த்ரேலியாவில் இந்தியர்கள்
அடிமேல் அடிவாங்க காரணம்
இந்தியர்கள் மீதான இனவெறியாம்.
அப்படியென்றால்
இலங்கையில் நடந்தது என்ன பங்காளி சண்டையா?
செவ்வாய், 23 ஜூன், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
நல்ல கவிதை. பாராட்டுக்கள். உங்கள் மாத்தியோசி வலைத்தளம் சமூக சிந்தனைகளோடு தொடர வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குமுனைவர் நா.இளங்கோ
புதுச்சேரி
மிக்க நன்றி அய்யா ,
பதிலளிநீக்குதங்களின் மேலான கருத்துக்களை நான் தொடர்ந்து எதிர் பார்கிறேன்