திங்கள், 8 பிப்ரவரி, 2010

பொங்கல் காசு-குறுங்கவிதை

கொடுத்ததெல்லாம்
திரும்ப பெறபட்டபோதும்
மீதம் இருந்தது
எல்லோராலும் எல்லோருக்கும்
வழங்கப்பட்ட
ஆசிர்வாதங்கள்..

1 கருத்து: