புதன், 22 ஜூலை, 2009

அப்துல் கலாம் எனும் ஒரு தமிழருக்கு நேர்ந்த அவமானம்..


மும்பை விமான நிலையத்தில் காண்டினெண்டல் ஏர்வேய்ஸ் என்ற விமான நிறுவனம் பாதுகாப்பு சோதனை என்ற பெயரால் நமது முன்னாள் ஜனாதிபதி டாக்டர்அப்துல் கலாம் அவர்களை அவமானப்படுத்தி உள்ளது.... காங்கிரெஸ்

ஆட்சியில் ஒரு சாதரண தமிழனுக்கு நடந்த அவலங்கள் போய் இப்போது ஒரு முன்னாள் ஜனாதிபதி என்ற மரியாதையை கூட தர வேண்டாம் ...குறைந்த பட்சம் நமது நாட்டு பாதுகாப்பிற்கு ஏவுகணைகளை தயாரித்து கொடுத்த ஒரு மூத்த விஞ்ஞானி என்ற முறையிலாவது அவருக்கு இந்த அவமானம் அதுவும் நமது நாட்டிலே நடந்திருக்ககூடாது .....இதற்கு ஒட்டு மொத்ததமிழர்களும் தனது கண்டனத்தை தெரிவிக்க வேண்டும்....