திங்கள், 6 ஜூலை, 2009

குஷ்பூ - கருணாநிதி சந்திப்பு- செய்தி

மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த
இந்த சந்திப்பின் மூலம் இலங்கை தமிழர்களின் துயர் உடனடியாக துடைக்கப்படும் என்றும், காவிரியில் உடனடியாக 105 டி .எம் .சீ தண்ணீர் திறந்து விடவும் , ஒக்கேனேகள் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு தடை இல்லை என்று கருநாடக அரசு உத்தரவு இடும் என்றும் , முல்லை பெரியார் அணை உயரத்ததை 148 அடியாக உயர்த்திட கேரளா அரசு சம்மதிக்கும் என்றும் ,பாலாற்றின் குறுக்கே அணை கட்டமாட்டோம் என்று ,ஆந்திர அரசு அறிவிக்கும் என்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள் .

ரெம்ப்ப முக்க்க்க்கியம் ......போங்கடாங்.......!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக