புதன், 19 மே, 2010

முத்துக்குமார் ஒரு தீவிரவாதிதான்-குழலி

முத்துக்குமாருக்கு சிலை திறப்பாம்கொளுத்திக்கொண்டவனுக்கு எவ்வளவு திமிர்காதல் தோல்வியால் தற்கொலைவேலை கிடைக்காதவிரக்தியில் தற்கொலைசம்பளம் பத்தாமல் தற்கொலைசொல்லியிருப்போம் ஆயிரம் கதை
நாசமாப்போனவன்கடிதம் எழுதிக்கொடுத்து விட்டுகொளுத்திக்கொண்டான் திமிர் பிடித்தவன்கடிதம் எழுதிய பொறம்போக்குபாப்பாத்தியை பற்றி மட்டும்எழுதிவிட்டுப்போக வேண்டியது தானேஐம்பது ஆண்டுகாலம் கட்டியெழுப்பியதமிழ் இனத்தலைவனையும்காட்டிக்கொடுத்துவிட்டானே
உடலை கைப்பற்றிஉணர்ச்சியை ஊட்டிஊரெங்கும் தம் பிணம் சுமந்துபுரட்சி செய்ய சொன்னானேஇவன் தீவிரவாதி இல்லையா?இவனுக்கு எப்படி சிலை எழுப்ப முடியும்?
உதயக்குமாரை உண்டு ஏப்பம்விட்டவர்களுக்குமுத்துக்குமாரை முழுங்கதெரியாதாடா முட்டாப்பயலே
கோர்ட்டு தீர்ப்புக்கும்கருத்துக்கணிப்புக்கும்அடுத்தவன் உயிரைஇழக்கவைக்கும் ஊரில்இனத்துக்காக தன் உயிரைஇழக்கிறானாம்இவன் தீவிரவாதி இல்லையா?இவனுக்கு எப்படி சிலை எழுப்ப முடியும்?
டாஸ்மாக்கில் பாஸ்மார்க்குவாங்கிக்கொண்டிருக்கும்எம் இனத்திற்க்குமானாட மயிலாடவில்மயிங்கிக்கொண்டிருக்கும்எம் இனத்திற்க்குபிரியாணி குஞ்சுகள் போதும்எங்களுக்கு வேண்டாம்முத்துக்குமார் போன்ற தீவிரவாதிகள்.
-குழலி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக